Action with a heart Headline Animator

Tuesday, August 24, 2010

சந்நிதி முருகனின் தேர்ப்பவனி இன்று

பிரசித்திபெற்ற தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலய பெருந்திருவிழாவில் இரதோற்சவம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வசந்த மண் டபப் பூசையைத் தொடர்ந்து முருகப்பெரு மான் 9 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்குவார். நாளை முற்ப
யாழ்ப்பாணம், ஓக. 23பிரசித்திபெற்ற தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலய பெருந்திருவிழாவில் இரதோற்சவம் இன்று இடம்பெறவுள்ளது.இன்று காலை 8 மணிக்கு வசந்த மண் டபப் பூசையைத் தொடர்ந்து முருகப்பெரு மான் 9 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்குவார்.நாளை முற்பகல் 10 மணிக்கு தீர்த்த உற்சவமும் மாலை மௌனத்திருவிழாவும் நடைபெறும்.உற்சவத்தை ஒட்டி ஆலயத்தை சூழ வுள்ள மடங்களில் அன்னதானம் வழங்கப் பட்டுவருகின்றது.(Udayan)

No comments: